தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆசிய கோப்பை டி.20 தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாகும் சுப்மன் கில்

மும்பை: 8 அணிகள் ஆசிய கோப்பை டி.20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. டி.20 அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் தொடர உள்ளார். ஆனால் துணை கேப்டனாக சுப்மன்கில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடைசி தொடரில் அக்சர் பட்டேல் துணை கேப்டனாக செயல்பட்ட நிலையில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சூரிய குமார் யாதவிற்கு வயதாகி வரும் நிலையில் அவர் 2026 டி20 உலக கோப்பையுடன் சென்று விடுவார். அதன் பின் இந்திய டி20 அணியையும் வழிநடத்தும் பொறுப்பு கில்லுக்கு வழங்கப்படும். இதனால் கில் தற்போது இருந்தே டி20 போட்டிக்கும் தயாராகும் விதமாக பிசிசிஐ இந்த வாய்ப்பை அவருக்கு வழங்க இருக்கிறது. இதனிடையே ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த 4வது நாளில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இதனால் ஆசிய கோப்பை தொடரில் டெஸ்ட் அணியில் ஆடும் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.