தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கனடாவில் இந்தியர் சுட்டுக் கொலை: 4 பேர் கைது

ஒட்டவா: பஞ்சாப்பின் லூதியானாவைச் சேர்ந்தவர் யுவராஜ் கோயல் (28). இவர் கனடாவில் சர்ரே நகரில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். கடந்த 2019ல் மாணவர் விசாவில் கனடா சென்ற யுவராஜ் சமீபத்தில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார்.  இந்நிலையில் கடந்த 7ம் தேதி காலை உடற்பயிற்சி முடித்து விட்டு காரில் வந்து இறங்கிய போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்ட யுவராஜ் பரிதாபமாக இறந்தார். இவர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை. இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்தியர் என்பதற்காக யுவராஜ் குறிவைத்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement

Advertisement

Related News