தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பு வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட பேரழிவு: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: பல மாதங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், பிரதமர் மோடி அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் தோல்வியடைந்தார். இப்போது டிரம்ப் இந்தியாவை மிரட்டி கட்டாயப்படுத்துகிறார். கடற்படையின் அச்சுறுத்தல்கள் முதல் அணு ஆயுத சோதனைகளின் தடைகள் வரை, அமெரிக்காவுடனான உறவை நாங்கள் சுயமரியாதை மற்றும் கண்ணியத்துடன் வழிநடத்தியுள்ளோம்.

மோடி ஜிஅமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய நீங்கள் தவறிவிட்டீர்கள். உங்களுக்கு 6 மாதங்களுக்கும் மேலாக நேரம் இருந்தது. இப்போது. டிரம்ப் மிரட்டி கட்டாயப்படுத்துகிறார். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி சுமார் ரூ.7.51 லட்சம் கோடி(2024)ஆகும். 50 % வரி என்பது ரூ.3.75 லட்சம் கோடி பொருளாதாரச் சுமையைக் குறிக்கிறது. 50 % வரி விதிக்க டிரம்ப் எடுத்த முடிவு நமது வெளியுறவு கொள்கையின் பேரழிவு ஆகும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.