தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய ஜனநாயகத்தை உருவாக்குவதில் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஒரு மைல்கல்: தலைமை தேர்தல் ஆணையர் சொல்கிறார்

கான்பூர்: பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்த இயக்கமானது இந்திய ஜனநாயகத்தை உருவாக்குவதில் ஒரு மைல் கல்லாகும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். உபியின் கான்பூரில் ஐஐடி நிறுவப்பட்ட நாளையொட்டி நடந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கலந்துகொண்டு சிறப்பு முன்னாள் மாணவர் விருதை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பேசியதாவது, ‘‘நான் ஐஐடி கான்பூரில் படித்த நான்கு ஆண்டுகள் என் வாழ்க்கையின் மிகவும் துடிப்பான மற்றும் மறக்க முடியாத ஆண்டுகள். நான் இங்கு உள்வாங்கிய மதிப்புகள் எனது நிர்வாக வாழ்க்கை முழுவதும் என்னை வழிநடத்தியுள்ளன. உலகின் மிகப்பெரிய வாக்காளர் பட்டியல் திருத்தம் பீகாரில் மட்டும் நடத்தப்பட்டது. இப்போது மேலும் 12 மாநிலங்களில் 51கோடி வாக்காளர்களுக்கு நீட்டிக்கப்பட்டவுடன் அது தேர்தல் ஆணையத்திற்கும் நாட்டிற்கும் ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும். இந்த செயல்முறையானது நாடு முழுவதும் நிறைவடையும்போது தேர்தல் ஆணையத்தை பற்றி மட்டுமல்ல. இந்தியாவின் ஜனநாயக வலிமையைப் பற்றியும் மக்கள் பெருமைப்படுவார்கள்” என்றார்.

Advertisement

Advertisement

Related News