தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இந்திய கிரிக்கெட் அணி வெற்றி ஊர்வலம்; மபியில் பயங்கர கலவரம் கார்கள், டூவீலர் எரிப்பு: பதற்றம்- போலீஸ் குவிப்பு

மவ்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து மபி,இந்தூர் அருகில் உள்ள மவ் நகரில் ரசிகர்கள் ஊர்வலம் மேற்கொண்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அங்கு நிலைமையை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இந்தூர் கலெக்டர் ஆஷிஷ் சிங்,‘‘ மொத்தம் 5 இடங்களில் மோதல்கள் நடந்தன. 2 கார்கள், ஏராளமான டூவீலர்கள் எரிக்கப்பட்டன.கலவரம்,வன்முறையில் ஈடுபட்டதாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். நிலைமை தற்போது கட்டுக்குள் இருக்கிறது’’ என்றார்.