தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய வௌியுறவுக்கொள்கையை அழிக்க அமைச்சர் ஜெய்சங்கர் முயற்சி: ராகுல் காந்தி கடும் தாக்கு

Advertisement

புதுடெல்லி: சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) வௌியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய வௌியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கூட்டத்துக்கு முன்பாக நேற்று காலை எஸ்சிஓ அமைச்சர்கள் அனைவரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினர். 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு முதன்முறையாக சீன அதிபர் ஜி ஜின் பிங்குடன் ஒன்றிய வௌியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து பேசி உள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பான அமைச்சரின் விளக்கம் குறித்து காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பதிவில், “சீன வௌியுறவு அமைச்சர் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா சீனா உறவுகளில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி விளக்கம் அளிப்பார் என நினைக்கிறேன். இந்திய வௌியுறவு கொள்கையை அழிக்கும் நோக்கில் அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு மிகப்பெரிய சர்க்கசை நடத்தி வருகிறார்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement