தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது ஒழுங்கு நடவடிக்கை; போட்டிக்கட்டணத்தில் 30% அபராதமாக செலுத்த உத்தரவு

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இரு பாகிஸ்தான் வீரர்கள், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூவரும் போட்டிக்கட்டணத்தில் 30% அபராதமாக செலுத்த ICC உத்தரவுட்டுள்ளது. போர் தொடர்பான ஆத்திரமூட்டும் சைகைகளை செய்ததாக பாக். வீரர்கள் ஹாரிஸ் ரவூஃப், சாஹிப்சாதா ஃபர்ஹான் மீதும், பஹல்காம் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் நடத்திய விசாரணையில் உறுதியானதையடுத்து ICC உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement