தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியா கூட்டணி வென்றால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க தயாரா? கெஜ்ரிவால் பதில்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி வருமாறு: மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நாட்டின் அடுத்த பிரதமராகும் எண்ணம் எனக்கு இல்லை. நாட்டைக் காப்பாற்றுவதே எனது நோக்கம். மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சியான இந்தியா அணியின் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும். எனக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை. நாங்கள் (ஆம் ஆத்மி) 22 இடங்களில் மட்டுமே போட்டியிடும் மிகச் சிறிய கட்சி. எனவே தேர்தல் முடிந்த பிறகு ராகுல்காந்தியை பிரதமராக ஏற்பீர்களா என்று கேட்டால், அப்படி எந்த விவாதமும் நடக்கவில்லை. இது ஒரு தத்துவார்த்தக் கேள்வி. நாங்கள் ஒன்றாக அமர்ந்து விவாதிப்போம்’ என்றார்.
Advertisement

* எனது பெற்றோரிடம் இன்று விசாரணை

கெஜ்ரிவால் கூறுகையில்,’ சுவாதி மாலிவால் எம்பி தாக்கப்பட்டது தொடர்பாக இன்று எனது வீட்டிற்கு வரும் டெல்லி போலீசார் எனது வயதான, உடல்நலக்குறைவு உள்ள என் பெற்றோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement