தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவுடன் போர் மூண்டால் சவுதி அரேபியா தலையிடுமா? பாகிஸ்தான் அமைச்சர் பதில்

புதுடெல்லி: சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவுதி அல்லது பாகிஸ்தானை தாக்கினால் இருநாடுகளையும் தாக்கியதாக கருதப்படும் என்ற ரீதியில் ஒப்பந்தம் அமைந்தது.  இதுபற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், ‘இந்தியா அல்லது வேறு எந்த நாடும் பாகிஸ்தானை தாக்கினால் சவுதி அரேபியா இதில் தலையிடும்.

Advertisement

அதில் நிச்சயமாக எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் இது குறிப்பாக எந்த நாட்டையும் பற்றியது அல்ல, ஏனெனில் இது ஒரு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம். ஆக்கிரமிப்புக்கு பயன்படுத்தப்படக்கூடாது. அதே சமயம் சவுதி அரேபியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு இருந்தால், நாங்கள் கூட்டாக அதை எதிர்த்துப் பாதுகாப்போம்’ என்றார்.

Advertisement

Related News