தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாக். போட்டியை ரத்து செய்ய வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல்

மும்பை: தீவிரவாத தாக்குதல்களை கருத்தில் கொண்டு டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா (உத்தவ்) வலியுறுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வரும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களை கருத்தில் கொண்டு நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் போட்டியிடுவதை ரத்து செய்ய வேண்டும் என்று சிவசேனா(உத்தவ்)வலியுறுத்தி உள்ளது.
Advertisement

இது குறித்து சிவசேனா (உத்தவ்) செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா , ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மற்றும் இந்தயி கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இதில் ,‘‘வன்முறை காரணமாக பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியை இந்தியா ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

Advertisement