தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவில் விற்பனை துவங்கியது ஐபோன் 17 வாங்க விடிய விடிய வரிசையில் காத்திருந்த மக்கள்

மும்பை: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் ஆகிய செல்போன்களை கடந்த 9ம் தேதி அறிமுகம் செய்தது. இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ் விற்பனை நேற்று துவங்கியது. ஒவ்வொரு முறையும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் வெளியாகும் போது, வாடிக்கையாளர்கள் உற்சாக மிகுதியில் ஷோரூமில் குவிந்து, செல்போன்களை வாங்கிச் செல்வார்கள்.

Advertisement

அதேபோன்று தான் நேற்றும் நாடு முழுவதும் மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஐபோன் ஷோரூம்களில் மக்கள் ஐபோன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். துவக்க விலை ரூ.82,900 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மும்பையில் உள்ள ஆப்பிள் ஷோரூமுக்கு, நேற்று முன்தினம் மாலையிலேயே வாடிக்கையாளர்கள் வரத் துவங்கிவிட்டனர்.

முதல் நாளிலேயே ஐபோனை வாங்கிச் செல்ல வேண்டுமென இரவு முழுக்க ஷோரூம் முன்பு காத்திருந்தனர். பின்னர் ஐபோன் விற்பனை துவங்கியதை அடுத்து செல்போன் மற்றும் கேட்ஜெட்களை வாங்கிச் சென்றனர். இந்த ஷோரூமில் ஒரே நேரத்தில் பலர் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு, அடிதடி ஏற்பட்டது.

Advertisement

Related News