தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 263 ரெட் கார்னர் நோட்டீஸ்: இன்டர்போல் புள்ளிவிவரம்

புதுடெல்லி: சர்வதேச குற்ற செயல்களை தடுப்பதை நோக்கமாக கொண்டு இன்டர்போல் என்ற சர்வதேச காவல்துறை அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் இந்தியா உள்பட 184 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு பிற நாடுகளில் தங்கி உள்ள அல்லது பதுங்கி உள்ள தேடப்படும் குற்றவாளிகளை கைது செய்து ஒப்படைப்பது, சர்வதேச குற்றச்செயல்களை துப்பு துலக்குவது உள்ளிட்ட பணிகளாகும்.
Advertisement

இந்நிலையில் 2023ம் ஆண்டு முதல் உறுப்பு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று இன்டர்போல் வெளியிட்ட ரெட் கார்னர் நோட்டீஸ்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இது 2023ம் ஆண்டு முதல் பிறப்பிக்கப்பட்ட ரெட் கார்னர் நோட்டீஸ்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2023ல் 100, 2024ல் 107 மற்றும் 2025ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 56 ரெட் கார்னர் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டன” என தெரிவித்துள்ளனர்.

Advertisement