தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக அரங்கில் இந்தியா வளர்ந்து வரும் சக்தி: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுவுடன் கடந்த வாரம் மும்பைக்கு இரண்டு நாள் பயணமாக வந்த பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் தனது இந்தியா சுற்றுப்பயணம் குறித்து நாடாளுமன்றத்தில் கூறியதாவது: இந்தியா உலக அரங்கில் வளர்ந்து வரும் சக்தியாகும். 2028 ஆம் ஆண்டுக்குள் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை அடையும் பாதையில் உள்ளது.

Advertisement

நாம் ஏற்கனவே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்ட குடும்ப பிணைப்பு மற்றும் வரலாற்று தொடர்பு ஆகியவற்றுடன் கூடுதலாக, எதிர்காலத்தாலும், நமக்கு முன்னால் காணும் நம்பமுடியாத வாய்ப்புகளாலும் நாம் ஒன்றுபட்டுள்ளோம். அதனால்தான் இந்தியாவில் பிரிட்டிஷ் வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டு, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். இவ்வாறு தெரிவித்தார்.

* ஆங்கிலம் தெரியலயா... விசா கிடையாது

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா உட்பட விசா விண்ணப்பதாரர்கள் மீது கடுமையான புதிய ஆங்கில மொழித் தேர்வை இங்கிலாந்து அரசு நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இங்கிலாந்து செல்ல விரும்பும் நபர்களின் ஆங்கிலம் பேசுதல், கேட்டல், வாசித்தல், எழுதுதல் ஆகியவற்றின் தரநிலை பிளஸ் 2 வகுப்புக்கு சமமாக இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement