தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது டிரம்ப்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் புகழாரம்

Advertisement

நியூயார்க்: டிரம்பின் தலைமையின் கீழ் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்படுவதை அதிபர் டிரம்ப் தடுத்து விட்டதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைசசர் மார்கோ ரூபியோ புகழாரம் சூட்டினார். அதிபர் டிரம்ப் தலைமையில் அமெரிக்க அமைச்சரவை குழு கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் டிரம்ப் அருகே அமர்ந்திருந்த வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அதிபர் டிரம்பை புகழ்ந்து பேசினார்.

அவர் பேசியதாவது:அதிபர் டிரம்பின் தலைமையின் கீழ், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரைத் தடுத்து நிறுத்தியது அமெரிக்கா. அதிபர் அவர்களே, உள்நாட்டில் நிகழ்ந்த இந்த சாதனைகள் அனைத்தையும் இங்கே பட்டியலிடுகிறேன்.  உங்கள் தலைமையின் கீழ், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரைத் தடுத்து முடித்துள்ளோம்.காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், ருவாண்டாவுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது ஒரு 12 நாள் போர், இது அமெரிக்க நடவடிக்கையுடன் முடிந்தது. அதே போல் அஜர்பைஜான்- ஆர்மீனியா இடையே ஒரு சமாதான ஒப்பந்தம் விரைவில் ஏற்படும் என்று நம்புகிறேன். சிரியா மற்றும் லெபனான் காரணமாக முழு மத்திய கிழக்கு மற்றும் அதன் உள்கட்டமைப்பு இப்போது மாறக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. இன்னும் 6 மாதங்கள் கூட ஆகவில்லை. உங்கள் தலைமைக்கும் குழுவிற்கும் இது ஒரு சிறந்த சான்றாகும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Advertisement

Related News