தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜினாமா குறித்து தன்கர் மவுனத்தை கலைக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கட்சி எம்பி ஜான் பிரிட்டாஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது தன்கரை விவசாயியின் மகன் என பிரதமர் மோடி உற்சாகமாக கொண்டாடியதற்கும், அவரது ராஜினாமாவுக்கு பிறகு தாமதமாக ரகசியமாக அறிக்கை வெளியிட்டதற்கும் உள்ள வேறுபாடு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. எனவே அரசியலமைப்பின் 2வது உயர்ந்த பதவியின் கண்ணியத்தை பாதுகாக்கவும், அதிகரித்து வரும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தன்கரின் ராஜினாமாவை சுற்றியுள்ள கேள்விகளை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இதை அரசு செய்யத் தவறினால், பதவியின் கண்ணியத்தை காக்க தன்கர் தன் மவுனத்தை கலைக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.
Advertisement

Advertisement