தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜஸ்தானில் விபரீதம்: அரசு பள்ளி கட்டிடம் இடிந்து 7 மாணவர்கள் பலி

ஜலவார்: பாஜ ஆளும் ராஜஸ்தானின் ஜலவார் மாவட்டத்தில் உள்ள மனோஹெர்தானாவில் பிப்லாட் அரசு பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் நேற்று காலை மாணவர்கள் வழக்கம் போல் பிரார்த்தனைக்காக கூடியுள்ளனர். அப்போது 6 மற்றும் 7 ம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகள் இருக்கும் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது.
Advertisement

இதனால் அங்கிருந்த மாணவர்கள் அலறியடித்து ஓடினார்கள். சுமார் 35 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது.இதில், 7 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 28 மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிகிறது.

Advertisement

Related News