தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராகுல் 2வது அம்பேத்கர்: காங். தலைவரின் கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலீத் தலைவரும் முன்னாள் எம்பியுமான உதித் ராஜ் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘வரலாறு மீண்டும் மீண்டும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை வழங்காது என்று பிற்படுத்தப்பட்டோர் நினைக்க வேண்டியிருக்கும். தல்கடோரா ஸ்டேடியம் மாநாட்டில் ராகுல்காந்தி கூறியதை அவர்கள் பின்பற்றி ஆதரிக்க வேண்டும்.
Advertisement

அவர்கள் அவ்வாறு செய்தால் அப்போது ராகுல்காந்தி அவர்களுக்கு இரண்டாவது அம்பேத்கராக நிரூபிப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் உதித் ராஜின் இந்த கருத்துக்களை பாஜ கேலி செய்துள்ளது. இது தலித்துக்கள் மற்றும் அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படும் சமூக சீர்திருத்தவாதியை அவமதிப்பதாகும் என்று கூறியுள்ளது.

Advertisement

Related News