பஞ்சாபில் 6 பாக். டிரோன்கள் இடைமறித்து அழிப்பு
Advertisement
மேலும் மூன்று கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு கிலோ எடை கொண்ட ஹெராயினையும் வீரர்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல் நேற்று காலை அட்டாரி கிராமத்திற்கு அருகே மற்றொரு டிரோனை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இடைமறித்துள்ளனர். இதில் இருந்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டர்ன் டரன் மாவட்டத்தில் உள்ள தால் கிராமத்திற்கு அருகே நடந்த மற்றொரு சம்பவத்தில் வயலில் இருந்து துப்பாக்கி சிக்கியது.
Advertisement