தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஞ்சாபில் 6 பாக். டிரோன்கள் இடைமறித்து அழிப்பு

சண்டிகர்: பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் வந்துள்ளன. இதனை பார்த்த வீரர்கள் அவற்றை இடைமறித்து செயலிழக்க செய்வதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகளை பயன்படுத்தி உள்ளனர்.
Advertisement

மேலும் மூன்று கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு கிலோ எடை கொண்ட ஹெராயினையும் வீரர்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல் நேற்று காலை அட்டாரி கிராமத்திற்கு அருகே மற்றொரு டிரோனை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இடைமறித்துள்ளனர். இதில் இருந்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டர்ன் டரன் மாவட்டத்தில் உள்ள தால் கிராமத்திற்கு அருகே நடந்த மற்றொரு சம்பவத்தில் வயலில் இருந்து துப்பாக்கி சிக்கியது.

Advertisement

Related News