தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிதிஷ் அரசு குற்றவாளிகள் முன் சரணடைந்து விட்டது: சிராக் பாஸ்வான் கடும் தாக்கு

Advertisement

கயா: ஒன்றிய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் நேற்று பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆம்புலன்சில் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி சிராக் பாஸ்வானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சிராக் பாஸ்வான், “இந்த சம்பவம் வருந்தத்தக்கது.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருந்தாலும், நிதிஷ் குமார் அரசால் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. பீகாரில் கொள்ளை, கொலை, பலாத்காரம் போன்ற குற்றச்செயல்கள் அதிகமாகி விட்டன. நிதிஷ் குமார் அரசு குற்றவாளிகள் முன் சரணடைந்து விட்டது. மாநிலத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க முடியாத இதுபோன்ற அரசாங்கத்தை ஆதரித்ததற்கு நான் வருத்தப்படுகிறேன் ” என்றார்.

Advertisement