தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முஸ்லிம் சமுதாயத்திற்கு 4% இட ஒதுக்கீடு மசோதா கர்நாடக பேரவையில் தாக்கல்

பெங்களூரு: கர்நாடக சட்ட பேரவையில் அமைச்சர் எச்.கே.பாட்டீல் பெங்களூரு மாநகராட்சி சட்ட திருத்த மசோதா, அரசு டெண்டரில் 4 சதவீதம் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா, கேபிஎஸ்சி சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்தார்.அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோக், பட்ஜெட் மீதான விவாதம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இதன் மீதான விவாதத்திற்கு முதல்வர் சித்தராமையா பதில் அளிக்கவில்லை. அவையில் பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, அரசு டெண்டரில் முஸ்லிம் சமுதாயத்திற்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்ட மசோதாவை இப்போதே நிறைவேற்றக்கூடாது என்றார்.
Advertisement

Advertisement