தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோகன் பகவத்தே சொல்லிட்டாரே இப்பவாவது மணிப்பூருக்கு போவீங்களா மோடி?உத்தவ் தாக்கரே கேள்வி

மும்பை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “மணிப்பூரில் ஓராண்டுக்கும் மேலாக கலவரம், வன்முறை நீடிப்பது கவலை தருகிறது. தேர்தல் வெற்றி தொடர்பான பேச்சுகளை விட்டு விட்டு மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க முன்னுரிமை அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தி இருந்தார். மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நிலைமை பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் அறிவுறுத்தலுக்கு பிறகாவது மோடி மணிப்பூருக்கு செல்வாரா? அங்கு அமைதியை மீட்டெடுக்க முயற்சி செய்வாரா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு அங்கு என்ன மாற்றம் ஏற்பட்டது. இப்போதும் துப்பாக்கி சூடு, பயங்கரவாத தாக்குதல் தொடர்கிறது. பல உயிர்கள் பலியாகின்றன. இதற்கு யார் பொறுப்பு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement

 

Advertisement