தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல மாநிலங்களில் வாக்களிக்கிறார்கள் பாஜ, தேர்தல் ஆணையம் வெளிப்படையாக திருட்டு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பா.ஜவும், தேர்தல் ஆணையமும் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அரியானா, டெல்லி மற்றும் பீகார் தேர்தல்களில் ஒருவர் வாக்களித்ததாகக் கூறும் வீடியோ பதிவை ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு,’ பாஜவும் தேர்தல் ஆணையமும் வாக்கு திருட்டு நடத்துவதற்கு கூட்டாக செயல்படுகிறது. ஜனநாயகக் படுகொலை நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது. லட்சக்கணக்கான பாஜ உறுப்பினர்கள் வெளிப்படையாக பல்வேறு மாநிலங்களில் சுற்றித் திரிந்து வாக்களிக்கின்றனர். அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்படுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement