தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோட்டயம் அருகே கூகுள் மேப்பால் ஓடையில் விழுந்த கார்

Advertisement

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள செத்திப்புழா பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (62). இவரது மனைவி ஷீபா (58). நேற்று இருவரும் தங்களுடைய காரில் அருகில் மான்வெட்டம் என்ற பகுதியில் உள்ள ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்றனர். காரை ஜோசப் ஓட்டினார்.

நண்பரின் வீட்டுக்கு முதன் முதலாக செல்வதால் கூகுள் மேப் காட்டிய வழியில் அவர் காரை ஓட்டிச் சென்றார். கூகுள் மேப் காட்டிய வழியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் சாலையை ஒட்டி இருந்த ஓடையில் பாய்ந்துவெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியது. அங்கிருந்தவர்கள் ஜோசப்பையும், ஷீபாவையும் மீட்டனர்.

Advertisement

Related News