நீதிபதி வர்மாவை நீக்கும் தீர்மான நோட்டீஸ் மாநிலங்களவையில் ஏற்கப்படவில்லை: அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அறிவிப்பு
Advertisement
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறுகையில், ‘‘ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த 152எம்பிக்கள் கையெழுத்திட்ட இந்த தீர்மானத்தை மக்களவை எடுத்துக்கொள்ளும். இந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 21ம் தேதி மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்துக்கான நோட்டீஸ் மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதேபோன்ற தீர்மான நோட்டீஸ் மாநிலங்களவையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை ” என்றார்.
Advertisement