தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதிபதி வர்மாவை நீக்கும் தீர்மான நோட்டீஸ் மாநிலங்களவையில் ஏற்கப்படவில்லை: அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அறிவிப்பு

புதுடெல்லி:டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டபோது மூட்டை மூட்டையாக பணம் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த 21ம் தேதி மாநிலங்களவையில் நீதிபதி வர்மா பதவி நீக்கத் தீர்மானம் தொடர்பான எதிர்க்கட்சி எம்பிக்கள் 63 பேர் கையெழுத்திட்டு நோட்டீசை வழங்கினார்கள். இந்த நோட்டீசை அவை தலைவராக இருந்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் ஏற்றுக்கொண்டார். அரசு கொண்டு வர வேண்டிய தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த உடன் தன்கார் ஏற்றுக்கொண்டது அவரது பதவி விலகலுக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் நீதிபதி வர்மா பதவி நீக்கத்துக்கான நோட்டீஸ் மாநிலங்களவையில் ஏற்கப்படவில்லை என்று அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.
Advertisement

இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறுகையில், ‘‘ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த 152எம்பிக்கள் கையெழுத்திட்ட இந்த தீர்மானத்தை மக்களவை எடுத்துக்கொள்ளும். இந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 21ம் தேதி மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்துக்கான நோட்டீஸ் மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதேபோன்ற தீர்மான நோட்டீஸ் மாநிலங்களவையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை ” என்றார்.

Advertisement