தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய வான்வெளியில் பாக். விமானங்களுக்கான தடை ஆக.24 வரை நீட்டிப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 26 பேர் பலியானார்கள். இந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்களுக்கான வான்வெளியை இந்தியா ஏப்ரல் 30ம் தேதி முதல் மூடியது. பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஜூலை 24ம் தேதி வரை மீண்டும் நீட்டித்து அரசு உத்தரவிட்டு இருந்தது.
Advertisement

இந்நிலையில் பாகிஸ்தான் விமானங்களுக்கான வான்வெளி தடையை ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் நுழைவதற்கான தடை ஆகஸ்ட் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கான தனது வான்வெளி மூடலை ஆகஸ்ட் 24ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

Advertisement