தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.1.43 கோடி, 1.5 கிலோ தங்கம் பறிமுதல் ஒடிசா வனத்துறை அதிகாரி கைது

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் கோராபுட்டில் உள்ள ஜெய்ப்பூர் வனச்சரகத்தின் துணை வனக்காப்பாளராக ராமச்சந்திர நேபாக் பதவி வகித்து வருகிறார். இவரது மாத வருமானம் ரூ.76,880 ஆகும். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து ராமச்சந்திர நேபக்குக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின்போது, ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஒரு வீட்டில் ரூ.1.43 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement

இதேபோல் பல இடங்களில் நடந்த சோதனையில் 1.5 கிலோ தங்கம், 4.6 கிலோ வௌ்ளி, 4 தங்க கட்டிகள், 16 தங்க நாணயங்கள், இரண்டு விலை உயர்ந்த கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஒரு வீடு, ஜெய்ப்பூரில் 3 மாடி கட்டிடம், 3 வீடுகள் ஆகியவை தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் வனத்துறை அதிகாரி ராமச்சந்திர நேபக் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Advertisement

Related News