தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

4 வயது சிறுமியை 3 வருடமாக பலாத்காரம் செய்த முதியவருக்கு 110 வருடம் சிறை

Advertisement

4 வயது சிறுமியை 3 வருடமாக பலாத்காரம் செய்த முதியவருக்கு 110 வருடம் சிறை

 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் ரமணன் (62). பக்கத்து வீட்டை சேர்ந்த 4 வயது சிறுமி அடிக்கடி டிவி பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வருவது வழக்கம். அப்போது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தநிலையில் ஒரு நாள் ரமணன் பலாத்காரம் செய்வதை சிறுமியின் பாட்டி பார்த்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். இது தொடர்பாக போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து ரமணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கை விசாரித்த சேர்த்தலா போக்சோ நீதிமன்றம் ரமணனுக்கு 110 வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Advertisement