தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் மீதான பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்த நிலையில், 2 விளக்கங்களைக் கேட்ட மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம், தீர்ப்பை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. கர்நாடகாவின் ஹாசன் மக்களவைத் தொகுதி முன்னாள் எம்.பியான இவர் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.
Advertisement

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், விசாரணையின்போது நடத்தப்பட்ட சோதனையில் பிரஜ்வலின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக அரசு தரப்பு வாதிட்டது. ஆனால், பிரஜ்வல் கைது செய்யப்பட்ட நேரத்தில் அவரது செல்போன் அவரிடம் இல்லை என்றும், அதனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் பிரஜ்வல் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கில் கூகுள் மேப்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரமாகக் கருத முடியுமா என்பது குறித்தும், பிரஜ்வல் ரேவண்ணாவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் விளக்கங்களை சமர்ப்பித்து தெளிவுபடுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பை ஆகஸ்ட் 1ம் தேதி நீதிபதி சந்தோஷ் தெக்கண்ணவர் ஒத்திவைத்தார்.

Advertisement

Related News