தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரம் 5வது நாள் சோதனையில் எதுவுமே சிக்கவில்லை

தென்கனரா: கர்நாடக மாநிலம் தென்கனரா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா கிராமம், நேத்ராவதி ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 5வது நாளாக நேற்று சோதனை நடந்தது. அப்போது, 7 மற்றும் 8வது பாயின்ட்களில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அங்கு, எந்த தடயமும் கிடைக்கவில்லை.

எஸ்ஐடியின் ரகசியம் பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, 7வது பள்ளம் தோண்டும் பகுதியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. சோதனையின்போது சுற்றிலும் திரை சீலைகள் கட்டப்பட்டு குழி தோண்டப்பட்டது.

7 மற்றும் 8 புள்ளிகளில் எதுவும் கிடைக்காததால் இன்று மீண்டும் 9வது பாயின்ட்டில் பள்ளம் தோண்டப்படும் என கூறப்படுகிறது. இது வரை கிடைத்த 25 மனித எலும்புகள் மணிப்பால் மருத்துவமனைக்கு பரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related News