தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திர டிஜிபி அலுவலகத்தில் 20 மாவோயிஸ்டுகள் சரண்: துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல்

திருமலை: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், மங்களகிரியில் உள்ள டிஜிபி அலுவலகத்தில், டிஜிபி ஹரிஷ் குமார் குப்தா முன்பு, 20க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் நேற்று சரணடைந்தனர். இதுகுறித்து நிருபர்களிடம் டிஜிபி ஹரிஷ் குமார் குப்தா கூறியதாவது: போலீசாரிடம் சரணடைந்தவர்களில் மாவோயிஸ்டுகளின் முக்கியத் தலைவர்கள் ராமகிருஷ்ணா மற்றும் அருணா ஆகியோர் அடங்குவர். இருவரும் பகுதி குழு மட்டத்தில் பணியாற்றி வந்தனர்.
Advertisement

கடந்த காலங்களில் பல தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்கள் சரணடைவதால் ஆந்திரா-ஒடிசா- சட்டீஸ்கர் எல்லையில் மாவோயிஸ்டு படைகள் இன்னும் பலவீனமடைந்துள்ளது. மாவோயிஸ்டுகளால் கைவிடப்பட்ட பகுதிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதில் ஏகே-47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் பிற போர் உபகரணங்கள் அடங்கும். மாவோயிஸ்டுகளின் நடமாட்டங்களை உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா போன்ற பிற மாநிலங்களில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளில் 21 பேர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சரணடைந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தெரிய வந்தது என்றார்.

Advertisement

Related News