தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலைமை தேர்தல் கமிஷனருடன் திரிணாமுல் எம்பிக்கள் சந்திப்பு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வரும் நிலையில், திரிணாமுல் கட்சியை சேர்ந்த 10 பேர் கொண்ட எம்பிக்கள் குழு தேர்தல் ஆணைய அதிகாரிகளை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர். பின்னர் டெரிக் ஓ பிரையன் கூறுகையில்,’ எஸ்ஐஆர் பணி முற்றிலும் திட்டமிடப்படாமல் நடத்தப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் சுமார் 40 நிமிடங்களில் தங்களது 5 கேள்விகளை எழுப்பினர்.

Advertisement

அதன் பின்னர் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் பேசினார். எங்கள் ஐந்து கேள்விகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை’ என்றார். மஹூவா மொய்த்ரா எம்பி கூறுகையில்,’ எஸ்ஐஆர் செயல்முறையுடன் தொடர்புடைய 40 பேரின் மரணங்களின் பட்டியலை தலைமை தேர்தல் கமிஷனில் திரிணாமுல் எம்பிக்கள் குழு வழங்கியது. இருப்பினும், ஆணையம் அதை வெறும் குற்றச்சாட்டுகள் என்று நிராகரித்தது’ என்றார்.

Advertisement