தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 51 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், கர்நாடகா அணைகளில் இருந்து 51 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணா தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 25,000 கனஅடி நீர்வரத்து உள்ளது.
Advertisement

124.80 அடி உயரம் கொண்ட அணையில் நேற்று 123.80 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. திறக்கும் நீரின் அளவு 50 ஆயிரம் கனஅடியாக உயர வாய்ப்புள்ளதால், நதியோரம் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காவிரி நீர்பாசன கழகம் அறிவித்துள்ளது.

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்துவரும் மழை காரணமாக மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டை தாலுகா பீசனஹள்ளி கிராமத்தில் உள்ள கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. வினாடிக்கு 21,700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 51 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement