தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழுதாகி நின்ற பேருந்து மீது லாரி மோதல் - 6 பேர் பலி

ஆனந்த்: குஜராத்தில் டயர் வெடித்து நின்றிருந்த பேருந்தின் மீது லாரி மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியானார்கள். மேலும் 6 பேர் காயமடைந்தனர். குஜராத்தில் தனியார் பேருந்து ஒன்று அகமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனந்த் நகர் அருகே அகமதபாத் - வதோதரா எக்ஸ்பிரஸ் சாலையில் பேருந்து வந்தபோது அதன் ஒரு டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தை ஓட்டுனர் சமார்த்தியமாக நிறுத்தினார். பின்னர் பேருந்தில் இருந்த உதவியாளர் வெடித்த டயரை மாற்றிக்கொண்டு இருந்தார். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று பேருந்தின் பின்புறம் மோதியது. இதில் பேருந்து ஓட்டுனர் உட்பட 6 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்தனர்.
Advertisement

Advertisement