தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

9 ஆண்டுகளில் ரூ.12,08,828 கோடி வங்கி கடன் தள்ளுபடி: காங். தலைவர் கார்கே கண்டனம்

Advertisement

புதுடெல்லி: மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, இந்திய ரிசர்வ் வங்கிகளின் தரவுகளின்படி, ‘‘கடந்த 2015-2016ம் ஆண்டில் இருந்து 2024-2025ம் நிதியாண்டு வரை ரூ.12,08,828கோடி மொத்த கடன் தொகையை பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பதிவில், ‘‘கடந்த ஒன்பது ஆண்டுகளில் கடன் தள்ளுபடி மூலமாக ஒன்றிய அரசு தனது பில்லியனர் நண்பர்களுக்கு ரூ.12லட்சம் கோடி மதிப்புள்ள இலவசங்களை விநியோகித்துள்ளது. நாட்டில் பொருளாதார சமத்துவமின்மை 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. ஆனால் மோடி அரசு பொதுத்துறை வங்கிகளில் இருந்து லட்சக்கணக்கான கோடிகளை அதன் நண்பர்களுக்காக வீணடிக்கிறது. பணக்காரர்களுக்கு பயனளிப்பதற்காக ஏழைகளை கொள்ளையடிப்பது தான் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையின் முக்கிய மந்திரமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News