தமிழ்நாட்டில் கூடுதலாக 6.5 லட்சம் வாக்காளர்களை சேர்க்க இருப்பது சட்ட விரோதம்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து
Advertisement
அவர்களை நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என்று அழைப்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவமதிப்பதாகும். மேலும் தமிழ்நாட்டின் வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடுவதாகும் என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் கூறுகையில்,‘‘தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை கேள்விக்குறியாக உள்ளது. அதனால்தான் எதிர்க்கட்சிகள் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க விரும்புகின்றன.தேர்தல் ஆணையர் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர். தேர்தல் ஆணையம் குறித்த விவாதத்தை பாஜ அரசு அனுமதிக்க மறுக்கிறது’’ என்றார்.
Advertisement