தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவிற்கு ரூ.816கோடி மதிப்புள்ள ஏவுகணைகள் விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்

நியூயார்க்: இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தீர்த்து வைத்ததாக அதிபர் டிரம்ப் அறிவித்தது மற்றும் இந்தியாவிற்கு எதிராக 50 சதவீத வரி விதிப்பு, எச்1-பி விசா விவகாரம் உள்ளிட்டவற்றால் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் அதிருப்தி நிலவி வந்தது. இந்நிலையில் இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

Advertisement

இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் அரசியல் ஸ்திரதன்மை மற்றும் அமைதிக்கு அமெரிக்கா ஒரு முக்கியமான சக்தி என்று இந்தியா தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவிற்கு ரூ.816கோடிக்கும் மேல் மதிப்புள்ள ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘இந்தியாவிற்கு 47மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான எக்ஸ்காலிபர் ஏவுகணைகள் மற்றும் 45.7மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஜாவ்லின் ஏவுகணைகளையும் விற்பனை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவு துறை ஒப்புதல் அளித்துள்ளது. அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் திறனை மேம்படுத்தும்” என்று தெரிவித்துள்ளது.

Advertisement