தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவில் 23 ஆண்டுகளில் 1 சதவீத பணக்காரர்களின் சொத்து 62% அதிகரித்தது: அபாய கட்டத்தை எட்டிய சமத்துவமின்மை

புதுடெல்லி: சர்வதேச சமத்துவமின்மையின் நிலை குறித்து ஆராய தென் ஆப்ரிக்கா தலைமையிலான ஜி20 அமைப்பு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இக்குழு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலக அளவில் சமத்துவமின்மை அவசரநிலையை எட்டியிருக்கிறது. இது ஜனநாயக நிலைத்தன்மை, பொருளாதார மீள்தன்மை, பருவநிலை ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடிய அபாய கட்டமாகும். கடந்த 2000 முதல் 2024ம் ஆண்டு வரை உருவாக்கப்பட்ட செல்வத்தில் உலகளவில் முன்னணி வகிக்கும் 1 சதவீத பெரும் பணக்காரர்கள் 42 சதவீத செல்வத்தை பெற்றுள்ளனர். இதற்கு நேர்மாறாக, இப்பட்டியலில் பிற்பாதியில் இருக்கக் கூடிய, உலக மக்களில் பாதி பேர் வெறும் 1 சதவீத செல்வத்தை பெற்றுள்ளனர். இந்தியாவில் கடந்த 2000 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 1 சதவீத பெரும் பணக்காரர்களின் சொத்து 62 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுவே சீினாவில் 54 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் சமத்துவமின்மை அபாய கட்டத்தை எட்டி உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement