இந்தியாவிலேயே தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது: உயர்கல்வி அமைச்சர் கோ.வி.செழியன்
சென்னை: இந்தியாவிலேயே தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது என உயர்கல்வி அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்விக்கு இடையூறு வராமல் முதலமைச்சர் பார்த்துக் கொள்வார் என அமைச்சர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement