தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இந்தியாவில் 3வது முறையாக பிரதமர் மோடியின் ஓராண்டு நிறைவு: ஏ.சி.சண்முகம் வாழ்த்து

சென்னை: புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வெளியிட்ட வாழ்த்து செய்தி: கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் பிரதமராக மோடி பொறுப்பேற்று, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்திய பொருளாதாரமும் வலுவாக உள்ளது. பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் அதிகரித்து உள்ளது. மேக்இன் இந்தியா திட்டத்தின்கீழ், உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற மோடி, அனைத்து நாடுகளிலும் உணர்வுபூர்வ நட்பு பாராட்டி வருகிறார்.இதன் தொடர்ச்சியாக, அண்மையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில், எந்தவொரு நாடும் பாகிஸ்தானை ஆதரிக்காததால் தனிமைப்படுத்தப்பட்டது. இது, பிரதமர் மோடியின் ராஜதந்திரத்துக்கு மிகப்பெரிய வெற்றியாகும். பயங்கரவாதத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட மரண அடியாகும்.

இனிவரும் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில், மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து பிரதமர் மோடி அரசால் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்திய தேசம் வலுவான, வளமான நாடாக என்றும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.

Related News