தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியா-பாகிஸ்தான் போரை வரிகளின் மூலம் நிறுத்தினேன்: மீண்டும் கூறிய அதிபர் டிரம்ப்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஓவல் அலுவலகத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்காவுக்கு வரிகள் முக்கியம். வரிகள் மூலம் நாங்கள் கோடிக்கணக்கான டாலர்களை மட்டும் சம்பாதிக்கவில்லை, அமைதி காக்கும் படையினராகவும் இருக்கிறோம். நான் வரிகளின் சக்தியை பயன்படுத்தாவிட்டால், இந்நேரம் 4 போர்கள் நடந்திருக்கும். இந்தியா, பாகிஸ்தானை எடுத்துக் கொண்டால் அவர்கள் போரில் தீவிரமாக இருந்தனர்.

Advertisement

7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. இரு நாடுகளும் அணுசக்தி நாடுகள். நான் அவர்களிடம் சரியாக என்ன சொன்னேன் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை. ஆனால் நான் சொன்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவர்கள் போரை நிறு்திவிட்டனர். இதுவும் வரிகளால் தான் நடந்தது. வர்த்தகத்தை வைத்துதான் சாதித்தேன். இவ்வாறு கூறி உள்ளார்.

Advertisement

Related News