தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இந்தியாவில் முஸ்லிம்கள் ஐநாவில் பாக். பிரதிநிதியை மடக்கிய பத்திரிகையாளர்

நியூயார்க்: தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க அரசிடம் விளக்கம் அளிக்க அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஐநாவில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அமெரிக்க டிவி நிருபர் அகமது பாத்தி, ‘‘காஷ்மீரில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மூலம் முஸ்லிம்களை தீயவர்களாக சித்தரிக்க இந்தியா அரசியல் கருவியாக பயன்படுத்துவதாக நீங்கள் கூறினீர்கள். ஆனால், போர் குறித்து இந்தியாவும், பாகிஸ்தானும் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்ததை பார்த்தேன். அதில் இந்தியா தரப்பில் முஸ்லிம் ராணுவ அதிகாரிகள் இருந்தனர்’’ என்றார். இதனால் வெளவௌத்து போன பூட்டோ, அந்த நிருபர் அடுத்த கேள்வி கேட்கும் முன்பாக தடுத்து நிறுத்தி வழக்கம் போல் இந்தியாவை விமர்சிக்க தொடங்கி விட்டார்.

Related News