தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவில் 8 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கடத்தல்: ஒன்றிய அரசு விசாரிக்க உத்தரவு

டெல்லி: நாட்டின் 8 நிமித்தத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போவதாக வெளியான செய்தி கவலை அழைப்பதாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் இது குறித்து சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரணை நடத்துமாறு ஒன்றிய அரசுக்கு சூரிய ஸ்வயம் சேவி சன்ஸ்தான் என்ற தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்துள்ளது. அதில் இந்தியாவில் கடத்தப்பட்டும், காணாமல் போயும் இன்னும் மீட்கப்படாத குழந்தைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்தன, மகாதேவன் ஆகியோரை கொண்டன அமர்வு முன்பான விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது காணாமல் போன குழந்தைகளை கண்டறிய ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் கண்காணிப்பில் ஒரு வலைத்தளம் தொடங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டன. மேலும் மாயமான குழந்தைகள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு அதிகாரியை டிசம்பர் மாதம் 9ஆம் தேதிக்குள் நியமிக்கவேண்டும் என்றும் அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு எண்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை கடத்தப்படுவதாக வெளியான செய்தி மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான சட்ட விதிகளை ஒன்றிய அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Advertisement

Related News