தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியா - கனடா இடையே நீடிக்கும் உரசல்.. தீவிரவாதி நிஜாரின் ஓராண்டு நினைவு நாளில் கனடா நாடாளுமன்றத்தில் மவுன அஞ்சலி..!!

ஒட்டாவா: கனடா - இந்தியா இடையே மீண்டும் இணக்கமான சூழல் உருவாகும் என்று இரு நாட்டு தலைவர்கள் தெரிவித்து இருந்த நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் காலீஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் நிஜாருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்திய காலீஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் நிஜார் கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
Advertisement

இதில் இந்தியாவின் சூழ்ச்சி இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டி இருந்த நிலையில், நேற்று நிஜாரின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி கனடா நாடாளுமன்றத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கனடா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய துணை தூதரகம் விமான வெடிகுண்டு தாக்குதலில் பலியான 329பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் 23ம் தேதி நடைபெறும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. தீவிரவாதி ஹர்தீப் நிஜார் கொலை வழக்கில் இரு நாடுகள் இடையே மறைமுகமாக மோதல் நீடித்து வரும் சூழலில் கடந்த வாரம் கனடா பிரதமர் ட்ரூடோ மற்றும் மோடி சந்தித்து இருந்தது இணக்கமான சூழலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

Advertisement

Related News