தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

50% வரியால் உறவில் விரிசல்; இந்தியா, அமெரிக்கா இணைந்து தீர்வு காணும்: நிதி அமைச்சர் பெசன்ட் நம்பிக்கை

நியூயார்க்: அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

Advertisement

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் பெரும்பாலும் கவனத்தை ஈர்ப்பதற்கானது. எப்படியிருந்தாலும், சீனா, ரஷ்யாவை விட எங்களைத்தான் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியா, அதிகம் நம்புகிறது. எனவே இரண்டு பெரிய நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பிரச்னைகளுக்கு தீர்வு காணும்.

ரஷ்ய எண்ணெயை வாங்கி அதை மறுவிற்பனை செய்து, ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு எண்ணெய் ஊற்றும் இந்தியாவின் செயல் நல்லவிதமாக இல்லை. வர்த்தக பேச்சுவார்த்தையில் இந்தியா மெதுவான முன்னேற்றத்தை காட்டியதும் அவர்கள் மீது வரியை உயர்த்துவதற்கான கூடுதல் காரணமாக அமைந்தது. ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனுக்கு எதிராக தொடர்ந்து குண்டுகளை வீசி வருகிறார். எனவே ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதற்கான அனைத்து விருப்பங்களையும் நாங்கள் மிக நெருக்கமாக ஆராய்வோம் என்றார்.

Advertisement

Related News