தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சுதந்திர தின விழாவையொட்டி 31 கோயில்களில் சமபந்தி விருந்து; அறநிலையத்துறை தகவல்

சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னையில் உள்ள 31 கோயில்களில் சமபந்தி விருந்து நடக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 31 கோயில்களில் நடைபெறும் சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சமபந்தி விருந்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட அறநிலையத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இதேபோல், ராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் கோயிலில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் அமைச்சர் கே.என்.நேரு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஐ.பெரியசாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வடபழனி முருகன் கோயிலில் அமைச்சர் தங்கம் தென்னரசு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருவட்டீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சு.முத்துசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சென்னையில் பல்வேறு கோயில்களில் நடக்கும் சமபந்தி விருந்துகளில் பங்கேற்றனர்.

Related News