தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

திருவள்ளூர்: இன்று சுதந்திரதினம் நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் சித்ராதேவி தலைமையிலான காவலர்கள், பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் (இருப்பு பாதை), தமிழ்நாடு திருவள்ளூர் ரயில் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் பாதுகாப்பு போலீசார் வெடிகுண்டு சோதனை கருவி கொண்டு 6 நடைமேடைகள் மற்றும் மின்சார ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை ரயில் நிலைய நுழைவு வாயல் மற்றும் ரயில் நிலைய வளாகம் முழுவதும் பயணியர் அமரும் இடம், டிக்கெட் வழங்கும் இடம், நடைமேடை, குப்பைத்தொட்டி, கடைகள், ஆட்டோ ஸ்டாண்ட், சைக்கிள் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டது. இந்த சோதனையில், சந்தேகப்படும்படியாக சூட்கேஸ், பைகள் போன்றவை இருந்தால் அவற்றை தொடக்கூடாது என்றும், உடனடியாக காவல்துறைக்கு 139 என்ற எண்ணிற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Related News