தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டவாக்கம் சாலையில் அதிகரிக்கும் விபத்துகள்: வேகத்தடை அமைக்க வேண்டுகோள்

 

Advertisement

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், கட்டவாக்கம் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊத்துக்காடு கூட்டுச் சாலையில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் சாலையை கட்டவாக்கம் மக்கள் கடக்க முயலும்போது நாள்தோறும் விபத்துக்குள்ளாகும் சூழல் அரங்கேறி வருகிறது. மேலும் சாலை கடக்கும் பகுதியில் நெடுஞ்சாலைதுறையினர் முன்னெச்சரிக்கை பலகை வைக்கவில்லை. சாலையை கடக்கும் பாதையில் வெள்ளை நிற கோடு போடப்பட்டிருக்கும். ஆனால் இப்பகுதியில் அப்படி எந்த வெள்ளை நிற கோடுகளும் இல்லை. இரவு நேரங்களில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களும் இல்லை.

இதனால் இந்த சாலையில் அதிவேகமாக வரும் பைக், கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாலையை கடப்பவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நெடுஞ்சாலைத்துறை இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு இங்கு வேகத்தடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலையை கடக்கும் பகுதி என்பதை குறிப்பிடும் வகையில் எச்சரிக்கை பலகைகளும், பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களும் பொருத்தப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement

Related News