தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.141 கோடி வருமான வரி நோட்டீஸ்: உபி மளிகை கடைக்காரர் அதிர்ச்சி

புலந்த்சாஹர்: உபி மளிகை கடைக்காரருக்கு ரூ.141 கோடி பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமான வரி நோட்டீஸ் வந்துள்ளது. பான் எண்ணை யாரோ தவறாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளதாக அவர் புகார் அளித்துள்ளார். உபி மாநிலம் குர்ஜாவில் உள்ள நயாகஞ்ச்சை சேர்ந்தவர் சுதிர். இவருக்கு ரூ.141 கோடி பண பரி வர்த்தனைகள் தொடர்பாக வருமான வரி செலுத்தும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மளிகைக்கடைக்காரர் சுதிர் கூறுகையில், என்னுடைய வீட்டில் சிறிய மளிகை கடை நடத்தி வருகிறேன். கடந்த 2022ம் ஆண்டு வருமான வரி செலுத்தும்படி எனக்கு நோட்டீஸ் வந்தது. நான் உடனே வருமான வரித்துறை அதிகாரிகளை சந்தித்து அந்த நிறுவனங்களுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று விளக்கமளித்தேன்.

Advertisement

இந்த நிலையில் கடந்த ஜூலை 10ம் தேதி ரூ.141 கோடி பரிவர்த்தனைக்கு வரி செலுத்தும்படி மீண்டும் நோட்டீஸ் வந்தது. இதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். டெல்லியில் பல்வேறு நிறுவனங்களை தொடங்குவதற்கு எனது பான் எண்ணை பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர். இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றார். அதிகாரிகள் கூறுகையில், பெரும்பாலும் போலி நிறுவனங்களைத் திறக்க, வங்கிக் கணக்குகளைத் திறக்க அல்லது வரிகளைத் தவிர்ப்பதற்காக பான் கார்டு மோசடிகள் நடக்கின்றன.வருமான வரி நோட்டீஸ் வரும்போது தான் இது பற்றி தெரிய வரும் என்றனர்.

Advertisement

Related News