டாக்டர் காட்வின், சார்பானந்த் ஆகியோர் வீடுகளில் நேற்று தொடங்கிய வருமான வரித்துறை சோதனை நிறைவு!
Advertisement
சென்னை: வரி ஏய்ப்பு புகாரில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள டாக்டர் காட்வின், சார்பானந்த் ஆகியோர் வீடுகளில் நேற்று தொடங்கிய வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது. ஆவணங்கள் சிலவற்றை
வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
Advertisement