தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.36 கோடி வருமான வரி நோட்டீஸை எதிர்த்த ஜெ.தீபா மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி..!!

சென்னை: ரூ.36 கோடி வருமான வரி நோட்டீஸை எதிர்த்த ஜெ.தீபா மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானவரி வழக்கில் ரூ.36 கோடி பாக்கி இருப்பதாகவும் அதனை செலுத்த வேண்டும் என்று அவரது சட்ட பூர்வ வாரிசான சென்னை உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட தீபாவிற்கு வருமானவரித்துறை அண்மையில் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சி.சரவணன் முன்பு நடைபெற்றது. ஜெயலலிதாவின் வருமானவரி சேவை ரூ.36 கோடியிலிருந்து 13 கோடியாக குறைத்து திருத்தியமைக்கப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி ரூ.36 கோடி செலுத்தக்கூடிய வருமானவரி துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என கூறி தீபாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் எனவும் நீதிபதி அந்த உத்தரவில் குறிப்பிட்டார்.

 

Advertisement